Tuesday, December 30, 2014

யாரடி நீ மோகினி.....

கற்பனையில் தாயான
தலைவியை எதிர்ப்பார்க்கும்...
கனவில் காதலியான
தோழியை எதிர்பார்க்கும்....
நினைவில்,
மோகினியாகவே எதிர்பார்க்கும்...
நீ.....
கண்முன்னே கடந்து சென்றாலும்,
அவளோ இவள் என்று,
தோன்றாதடா உனக்கும்.....

No comments:

Post a Comment